ஸுந்தர காண்டம்ஸ்ரீமத்ராமாயணமென்னும் இதிஹாஸரத்நம் எல்லாராலும் மிகவும் போற்றப்படுகிறது. ஸ்ரீராமபிரான் சரித்திரத்தில் ஈடுபடாதவரைக் காணலரிது. ஸ்ரீமத்ராமாயணத்தில் ஒரு பகுதியானது ஸுந்தரகாண்டம். இதில் கூறப்பட்டுள்ள கதைகள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்றன. ஸ்ரீராமபிரானிடத்து மெய்யடிமையையும் உண்மையான பக்தியும்