SRI SUNDARABHAHOOSTAVAM
₹300.00
ஸ்ரீஸுந்தரபாஹூஸ்தவம்
பகவத் ராமாநுஜருடைய ப்ரதம சீடரானவரும் பெரும் பண்டிதருமானவர் ஸ்ரீ கூரத்தாழ்வான். மொழியைக் கடக்கும் புகழ் பெற்றவரான இவர் திருமாலிருஞ்சோலை அழகரைக் குறித்து 132 ச்லோகங்களை அருளியுள்ளார். திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்புகள், அவரின் நற்குணங்கள், அழகரின் திருமேனி அழகு, திருமாலின் பத்து அவதாரச் சிறப்புகள் முதலானவற்றை வெகு அற்புதமாகப் போற்றிள்ளார். ஆசாரியனுடைய பிரிவை பொறுக்க இயலாத கூரத்தாழ்வான் அழகரிடத்திலேயே வேண்டினார். அழகர் திருவருளால் பகவத் ராமாநுஜரோடு மீண்டும் சேர்ந்தார். இந்த ஸ்தவத்தை நாமும் அறிந்து ஸுந்தர பாஹூவான திருமாலிருஞ்சோலை அழகரின் அருளைப் பெறுவோம் வாரீர்.
Reviews
There are no reviews yet.